1803
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் புதிதாக 38 ஆயிரத்து 902 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 77 ஆயிரத்து 618 ஆக உயர்ந்துள்ளது. கொர...

3091
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அரசு ஊழியர் ஒருவர் உட்பட 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 7 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரும்...

2147
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 8 லட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.  ...

12284
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டும் அளவுக்கு நெருங்கி உள்ளது. இதுவரை இல்லாத அளவில், ஒரே நாளில் அதிகபட்சமாக 4 ஆயிரத்து 343 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. ...

2647
அமெரிக்காவில் இதுவரை இல்லாத அதிக அளவாகப் புதனன்று ஒரே நாளில் புதிதாக 52 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 27 லட்சத்து 79 ஆயிரத்து 953 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில்...

1414
இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்தை தாண்டிய நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 237ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவலின்...

1957
கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ பழனியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார். ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல...



BIG STORY